எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

img

சிதம்பரம் நகராட்சியில் வடகிழக்குப் பருவமழை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.